பன்னிரு வேங்கைகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள்!

0
256


சிறீலங்க – இந்தியக் கூட்டுச் சதியால் பலாலியில் வீரகாவியமாகி தீருவில் தீயாகிவிட்ட மூத்த தளபதிகள் லெப.கேணல் குமரப்பா, லெ.கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வீரவேங்கைகளின் 30 வது நினைவு நாள் இன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here