வித்தியா கொலை குற்றவாளிகள் அனைவரும் போகம்பரை சிறைச்சாலைக்கு!

0
227

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக் கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 7 பேரும் கடும்பாதுகாப்புடன் போகம்பரை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வித்தியா படுகொலை மரண தண்டனை குற்றவாளிகள் போகம்பரை சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

இதேவேளை ஏராளமான பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் நீதிமன்றின் முன் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here