குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்களும் குற்றவாளிகளே!

0
135


புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு காரணமானவர்கள் தப்பிக்க உதவியவர்களும் குற்றவாளிகளே என விழித்து யாழில் துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்பட்டுள்ளது. அதில் சிறீலங்கா துணைஅமைச்சர் விஜகலா மகேஸ்வரனின் நிழல்படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here