ஓவியர் வீர சந்தானம் அவர்களுக்கு தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி மதிப்பளிப்பு!

0
627

மறைந்த தமிழின உணர்வாளர் ஓவியர் சந்தானம் ஐயா அவர்களின் உடலுக்கு தமிழீழ தேசியக் கொடி போர்த்தி மதிப்பளிப்புச் செய்யப்பட்டது.

தமிழின உணர்வாளர்கள் சூழ்ந்திருக்க இந்த மதிப்பளிப்பு செய்துவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here