தமிழின உணர்வாளர்,ஓவியர் ஐயா வீரசந்தானம் அவர்கள் காலமானார்!

0
375

தமிழ் இன உணர்வாளரும் ஓவியருமான ஐயா வீரசந்தானம் அவர்கள் காலமானார்
தமிழீழ ஆதரவுப்போராட்டங்கள் பலவற்றில் முன்னின்று உழைத்ததோடு தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் நினைவிடத்தை தனது ஓவிய கைவண்ணத்தால் நிஜமாக்கியவர்.

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 71ஆவது வயதில் காலமானார்.

கும்பகோணத்தில் ஓவியக்கல்லூரி மாணவராக தொடங்கிய கலைவாழ்க்கையிலிருந்தே தமிழ் நிலப்பரப்பில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அவர்.

தமிழ் திரை உலகத்தினரும் தமிழ் தேசிய உணர்வாளர்களும் ஐயாவின் உடலுக்கு தமது அஞ்சலிகளை நேரில் தெரிவித்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here