125 நாளாக தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் போராட்டத்தில் முதல்வர் விக்கி!

0
124

இன்று 125 வது நாளாக முல்லைத்தீவில் சிறீலங்கா அரசபடைகளிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டோரின் பெற்றோர் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

இன்று போராட்டக் காரர்களை வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் சந்தித்தார். விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் சிறீலங்கா படையினர் பாதிக்கப் படுவார்கள் என்பதற்காகவே இந்த விசாரணைகள் சிறீலங்கா அரசு பின்னடித்து வருவதாக முதல்வர் விக்கி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here