சிறீலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு அலுவலகத்தை அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சிறீலங்கா மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு வள பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா இதனைத் தெரிவித்தார்.
Home ஈழச்செய்திகள் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பு அலுவலகத்தை அமைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்



