புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தை முடக்கி மக்கள் – எதிர் வரும் திங்கள்கிழமை வரை செயல்பட அனுமதி

0
423

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தை முடக்கி இன்று மேற்க்கொள்ளப்பட்ட போராட்டத்தால் சகல பணிகளும் முடங்கின எதிர்வரும் 13-02-2017 வரை காணிக்காக தீர்வு தொடர்பாக பதில்கள் தரப்படும் எனவும் பிரதேச செயலகத்தின் பணிகளை முன்னெடுக்க விடுமாறு பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்ட தற்கு அமைய மக்கள் Dr. சிவமோகன் ஆதரவாளர்கள் கூடி ஆராய்ந்து எதிர் வரும் திங்கள்கிழமை வரை பிரதேச செயலகத்தின் பணிகளை முன்னெடுக்க அனுமதித்ததுடன் போராட்டம் தொடர்ந்து தீர்வு தரும் வரை மேற்க்கொள்ளப்படும் என தெரிவித்து போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here