அனைவரும் வெவ்வெறு பெயர்களில் கொண்டாடி மகிழ்ந்தாலும்அறுவடைத் திருநாளை உருவாக்கியவர்கள் தமிழர்கள் தான் – டாக்டர் ராமதாஸ்

0
229

ramdoss_1655056gஇந்த நன்நாளில் தமிழ் சொந்தங்களுக்கு எனது தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறுவடைத் திருநாளான பொங்கலை இந்தியாவின் அனைத்து மாநிலத்தவரும் வெவ்வெறு பெயர்களில் கொண்டாடி மகிழ்ந்தாலும், அத்திருநாளை உருவாக்கியவர்கள் தமிழர்கள் தான்  என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்

அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை, லாபம் தரும் உழவுத் தொழில், குடிசைகள் இல்லாத மாநிலம், ஏழ்மையில்லா தமிழகம், மதுவில்லா பூமி என உன்னதமான தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நமது கனவு விரைவில் நனவாகும். அதற்காக உழைக்க இந்த தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளில் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here