தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் நடாத்தும் தமிழ் மொழிப் பொதுத்தேர்வு 2016 எழுத்துத்தேர்வு இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது.பிரான்சில் இயற்கை அனர்த்தம் மற்றும் தொடருந்து வேலை நிறுத்தம் என்பவற்றுக்கு மத்தியில் பாரிஸ் மற்றும் ஸ்ரார்ஸ்பேர்க், நீஸ், போசோலே அடங்கலாக இத்தேர்வு இன்று நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.




(எரிமலைக்காக பாரிசில் இருந்து கங்கைவேந்தன்)

