
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஈருருளிப் பயணம் இன்று 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு பிரான்சில் Mairie de Schiltigheim, 110 Rte de Bischwiller, 67300 Schiltigheim. பகுதியில் இருந்து ஆரம்பமானது.

12 ஆவது நாளான இன்றைய தினம் பிரான்சில் பல மாநகர சபைகளில் நீதிகோரும் மனுவைக் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது..



