பிரபாகரன் உயிரோடு உள்ளார்-நெடுமாறன்

0
624
pazha-nedumaranவிடுதலைப் புலிகளின்  தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும். பிரபாகரன் உயிருடனேயே உள்ளார். மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என தமிழ் தேசிய இயக்க நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழர் தேசிய இயக்க நிறு வனத் தலைவர் பழ.நெடுமாறன் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை வலிறுத்தி போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்களை சந் திக்க நேற்று அவினாசி சென்றார்.
முன்னதாக அவர் கோவை யில் நிருபர்களிடம் கூறுகையில்,
கடந்த முறை இலங்கை தமிழர் களுக்கு இழைத்த துரோகத்தால் தி.மு.க.காங்கிரஸ் கூட்டணிபடு தோல்வி அடைந்தது.
அதே நிலைமையைதான் இந்த கட்சிகள் வரும் தேர்தலிலும் சந்திக்கும்.
வெளிநாடு வாழ் இலங்கை தமிழ் எழுத்தாளர் கூறும் போது, இலங்கை அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக கூறியுள்ளது என்றார். ஆனால், இந்திய அரசு பிரபாகரன் இறந்துவிட்டதாக இன்னும் அறிவிக்க வில்லை.
இறந்து விட்டார் என்றால் இந் திய சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யவேண்டும் ஆனால் இந்திய அரசு அதனை மறைத்து வருகிறது.
எனவே பிரபாகரன் இறந்து விட்ட தாக அறிவித்த அறிவிப்பு பொய்யா கும். பிரபாகரன் உயிருடன் உள் ளார். மீண்டும் ஈழப்போர் தொடங் கும் என பழ நெடுமாறன் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here