மாவீரர் பணிமனை – பிரான்சு விடுக்கும் அன்பான வேண்டுகோள்!

0
15

மாவீரர் பணிமனை – பிரான்சு விடுக்கும் அன்பான வேண்டுகோள்!
20.08.2026 அன்பார்நத பிரான்சு வாழ் மாவீரர் பெற்றோர், உடன் பிறந்தோர்களின் கவனத்திறகு! தமிழீழ தேசத்தின அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான நவம்பர் 27ம் நாள் தமிழீழ தேசத்திலும், புலம்பெயர்நது தமிழீழ மக்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் உணர்வுபூர்வமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஏற்பாட்டில பாரிசில் வரும் நவம்பர் மாதம் 27ஆம் நாள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாளில், வழமை போன்று மாவீரர் திருவுருவப் படங்களுககு சுடர் ஏற்றி வீர வணக்கம செலுத்தப்படவுள்ளது. இந்த
வணக்க நிகழ்வில் தங்கள குழந்தைகள், சகோதரர்களாகிய
மாவீரர்களின்
திருவுருவப்படங்களை
இதுவரை வழங்காதவர்கள எதிர்வரும் (ஒக்ரோபர் மாதம் 25 ஆம்) நாளுக்கு முன்பாக அவர்களின்
படங்களையும்
விபரங்களையும்
எம்மிடம்
தந்துதவுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். மாவீரர் பணிமனை – பிரான்சு தொடர்புகளுக்கு: 0782548090 – 0749212487 மேலதிக தொடர்புகளுக்கு :- நிர்வாகம் – தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தொலைபேசி : 01 43 15 04 21 கைத்தொலைபேசி : 0629162541 மின்னஞ்சல்: email: maaveerarpanimanai.fr@gmail.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here