செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை 544 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

0
9

​செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

​ 104-வது நாள் அகழ்வுப் பணியில் (12.08.2026)
​இன்று மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

​இதுவரை மொத்தம் 544 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன! காலம் கடந்து வெளிவரும் மனித எச்சங்கள்… நீதி நிலைநாட்டப்படுமா? என்பதே அனைவரினதும் திர்பார்ப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here