
“எங்களுக்கென்றொரு நிலம் இருந்தது, எங்களுக்கென்றொரு வீடு இருந்தது… அத்தனையும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது, நாங்கள் நிலமற்றவர்களாக அலைகின்றோம்”
என்ற பேராளாத வலியைச் சுமந்து, 36 ஆண்டுகளைக் கடந்து நிற்கும் எமது மக்கள், தங்களின் சொந்த நில உரிமைக்காகத் தொடர்ந்து வீதியில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.

எமது நிலம் எப்போது நமக்குக் கிடைக்கும்? சொந்த மண்ணில் வாழும் உரிமை கிடைக்கும் வரை இந்த மக்கள் குரல் ஓயாது!











