
2009 ல் வீர காவியமான அனைத்துலகப் பொறுப்பாளர் மணிவண்ணன் /கஸ்ரோ உட்பட 25 மாவீரர்களின் உறுதிப்படுத்தப்பட்டோருக்கான வீரவணக்க நிகழ்வு 31.05.2026 அன்று அனைத்துலக ரீதியில் உணர்பூர்வமாக நடைபெற்றது
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களின் திருவுருவப் படங்களை இணைத்துள்ளோம்.



























