கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப் கேணல் சாள்ஸ் அவர்களின் தாயார் டி.விஜயதேவி அவர்கள் தமிழ்நாடு மேட்டுப்பாளையம் வேடர் காலனி அகதிகள் முகாமில் கடந்த 05.12.2025 வெள்ளிக்கிழமை சாவடைந்துள்ளார்.
அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த கண்ணீர் வணக்கத்தைக் தெரிவித்துக் கொள்கின்றோம்..



!


