
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாளான இன்று காலை 9.30 மணிக்கு பணிக்குழுவினரின் ஏற்பாட்டில் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலத்தின் கடமைகளை கிடைக்கும் நேரங்களில் முடியுமானவரை செய்யவேண்டும்.
அடுத்த தலைமுறைக்கு எமக்கு முன்னான தலைமுறையும் எமது தலைமுறையும் செய்த தியாகங்களை கடத்த வேண்டியது எமது பொறுப்பாகும்…


