புளியங்குளம் சந்தியில் மாவீரர் நினைவகத்தில் நினைவேந்தல்!

0
61

மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள்
புளியங்குளம் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவகத்தில் பொதுச்சுடரினை மாவீரர் புரட்சி மாறனின் தந்தை ஏற்ற திருவுருப்படத்திற்கான ஈகச்சுடரினை மாவீரர் சேகர் அவர்களின் சகோதரன் ஏற்றிவைத்தார் மலர் மாலையினை செயற்பாட்டாளர் கஜந்தன் அணிவிக்க மாவீரர் பெற்றோர்கள், உரித்துடையோர்,உணர்வாளர்கள் மலர்தூவி வணக்கம் செலுத்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here