மாவீரர் நினைவுசுமந்த திறனறிதல் 2025 இல் இணைந்த தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்கள்!

0
111


மாவீரர் நினைவு சுமந்த திறனறிதல் 2025 கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் சிறப்பாக இடம்பெற்று முடிந்துள்ளது.

பல்வேறு நாடுகளில் இருந்து பலரும் திறனறிதலில் இணைந்துகொண்டு சான்றிதழ்களைப் பெற்றுச் சிறப்பித்துள்ளனர்.

இத்திறனறிதலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் தமிழியல் பட்டப்படிப்பு மாணவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here