
முல்லைத்தீவு களிக்காடு மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று 16.11.2025 ஞாயிற்றுக்கிழமை களிக்காடு மாவீரர் துயிலும் இல்ல சிரமதான பணிகள் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

உணர்வுபூர்வமாக பங்கு கொண்ட அனைத்து உறவுகளுக்கும் அன்பு கலந்த நன்றிகளை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.






