ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மட்டக்களப்பு வாகரை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள்! By ஊடகன் - November 6, 2025 0 53 மட்டக்களப்பு வாகரை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெற உள்ள மாவீரர் நாள் நிகழ்வினை முன்னிட்டு இன்று (06.11.2025) சிரமதானப் பணிகள் இடம்பெற்றுள்ளன.