பிரான்சு பாரிஸ் நகரில் மே 18 தமிழின அழிப்பின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலில் மக்கள் எழுச்சி!

0
34

பிரான்சில் மே 18 தமிழின அழிப்பின் 16 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு றிபப்ளிக் பகுதியில் பேரணியாக ஆரம்பித்து பஸ்ரில் பகுதியை சென்றடைந்து அங்கு நினைவு வணக்க நிகழ்வுகள் பேர் எழுச்சியாக இடம்பெற்றன.

(மேலதிக விவரம் விரைவில்…)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here