பிரான்சில் அரங்கு நிறைந்த மக்களோடு திரையிடப்பட்ட “மேதகு”

0
976

தமிழீழத் தேசியத்தலைவரின் வரலாற்றைச் சொல்லும் மேதகு திரைப்படம் நேற்று 11/07/2021 இரவு 20.00மணிக்கு திரையரங்கம் நிறைந்த மக்களோடு திரையிடப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் இளையவர்களின் ஈடுபாடு அதிகமாக இருந்ததைக்காணக் கூடியதாக இருந்தது.

பிரான்சு ஈழத் தமிழர் திரைப்படச் சங்கத்துடன், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் இணைந்து இந்த வரலாற்றுப் பணியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் எப்போது திரையிடுவீர்கள் எனப் பலரும் கேட்டுவருகின்றமை குறித்த திரைப்படத்தின் நெறிப்படுத்தலை வெளிக்காட்டி நிற்கிறது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here