தமிழகத்தில் 80 ஈழத் தமிழர்கள் விடுதலை கோரி உள்ளிருப்பு போராட்டம்!

0
301

தமிழக அரசே!
ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ள
சித்திரவதை முகாம் எனும்
திருச்சி சிறப்பு முகாமை இழுத்து மூடு என தமிழின உணர்வாளர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் நீண்ட நாட்களாக விசாரணையின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ள 80 ஈழத்தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here