மாபெரும் கண்டனப் பேரணி!

0
222


சிறீலங்கா சுதந்திர தினத்தில் பிரித்தானியாவில் அணிதிரண்ட மக்கள் மீது சிறீலங்கா தூதரகத்தால் விடுக்கப்பட்ட பயங்கரவாத மனித உரிமை மீறலைக் கண்டித்து இன்று பகல் 14.00 மணிக்கு பிரித்தானியா சிறீலங்கா தூதரகத்தில் இருந்து பிரித்தானியா வெளிவிவகார அமைச்சு அலவலகம் வரை மாபெரும் கண்டனப்  பேரணி நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here