தமிழர் திருநாள் வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமர் பொங்கல் விழாவில் பங்குபற்றினார்!

0
507


இன்று கனடாவாழ் தமிழர்களும், உலகத்தில் வாழும் தமிழர்களும் தைப்பொங்கலை கொண்டாடுகின்றனர்.
குடும்பத்தினரும், நண்பர்களும் ஒன்றிணைந்து கொண்டாடுகின்றனர். சமாதானத்திற்கும், மேம்பாட்டிற்கும், சந்தோசத்திற்குமான பொங்கல்.
ஜனவரிமாதத்தை தமிழர் கலாச்சார மாதமாக பிரகடனப்படுதியுள்ளோம். கனடாவாழ் தமிழர்கள் கனடாவை வலிமை மிக்கநாடாக ஆக்குவதில் பெரும் பங்காற்றி வருகின்றனர். அவர்களுடன் இணைந்து எமது நாட்டை 2018 இல் முன்னோக்கி செல்வோம் என கனடா பிரதமர் வெளியிட்ட தமிழர் திருநாள் தைப் பொங்கல் குறித்து வெளிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/7gSuNsUYHxo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here