98 பானைகளில் இரணைமடுவில் பொங்கல்!

0
182


கிளிநொச்சி இரணைமடுக் குளம் அமைக்கப்பட்டு நீர்ப்பாசனத்திற்கு திறக்கபட்டு 98 ஆண்டுகள் நினைவு கூரும் வகையில் சிறப்புப் பொங்கல் இடம் பெற்றுள்ளது.
98 பானைகளில் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் நேற்று (15) இடம் பெற்ற இப் பொங்கல் நிகழ்வில் இரணைமடு விவசாய சம்மேளன விவசாயிகள் பொங்கலிட்டு வழிபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here