வீதியோரத்தில் தைத்திருநாளைக் கொண்டாடிய  கேப்பாப்பிலவு மக்கள்!

0
167

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக்கோரி முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் வீதியோரத்தில் இன்று தைத்திருநாளைக் கொண்டாடினர்.
சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி 320 ஆவது நாளாக கேப்பாப்பிலவில் மக்கள் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது சொந்த நிலங்களுக்குச் சென்று பொங்கல் வைக்க முடியாத நிலையில், இந்த மக்கள் வீதியோரத்தில் பொங்கி, உழவர் திருநாளைக் கொண்டாடினர்.
இதன்போது மக்கள் இராணுவத்தினருக்கும் பொங்கல் பரிமாறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here