சிகையலங்கரிப்பு நிலையத்துள் புகுந்த இ.போ.ச பேருந்து!

0
166

பருத்தித்துறையில் இருந்து கொடிகாமம் சென்றுகொண்டிருந்த இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி ஒன்று சிகை அலங்கரிப்பு நிலை யத்துக்குள் புகுந்து கொண்டதில் அக் கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் கொடிகாமத்தில் இச்சம்
பவம் இடம்பெற்றுள்ளது.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மேற்படி சிகையலங்கரிப்பு நிலையம் அமை ந்துள்ளது.
அது மூடப்பட்டிருந்தமையால் கட்டிடம் மட்டும் முற்றாக சேதமடைந்தது. பஸ்வண்டி யின் சாரதியான முரளி என்பவர் சிறு காய மடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப் பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here