நீதி மறுக்கப்பட்ட அரசியல் கொலைகளுக்கு நீதி கோரிப் போராட்டம்!

0
446

குர்திஸ்தான் மக்களுடன் இணைந்து ஐந்து ஆண்டுகளாக நீதி மறுக்கப்பட்ட கேணல் பரிதியின் படுகொலைக்கு நீதி கேட்டும், 2013 ஆம் ஆண்டு பரிசில் படுகொலை செய்யப்பட்ட மூன்று குர்திஸ்தான் போராளிகளின் படுகொலைக்கு நீதி கோரியும் நடைபெறும் போராட்டம் எதிர்வரும் 06.01.2018 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு Gare du Nord  இல் இருந்து  République வரை நடைபெற உள்ளது.

 

 

இப் போராட்டத்தில்நாமும் அணிதிரள்வதின் ஊடாக பிரான்சில் இடம் பெற்ற அரசியல் கொலைக் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here