நாட்டுப் பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

0
944

பிரான்சில் 16.12.2011 அன்று சாவடைந்த நாட்டுப் பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 6ஆம் ஆண்டு கல்லறை நினைவு வணக்க நிகழ்வு நேற்று (16.12.2017) சனிக்கிழமை பிற்பகல் பாரிசின் புறநகர்ப் பகுதியான Villeneuve-Saint Georges பகுதியில் இடம்பெற்றது.
நாட்டுப் பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் குடும்பத்தினர் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து உறவினர், நண்பர்கள் சுடர்ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here