சீரற்ற காலநிலை திருகோணமலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை !

0
225

தொடர்ந்து சீரற்ற காலநிலை ஏற்பட்டு வருவதால் திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபடவில்லை. மீனவர்களின் படகுகள் கடலுக்குச் செல்லாமல் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருகின்றன .
கடல் பகுதியிலும் காற்றின் வேகம் வலுவடையும் நிலை காணப்படுவதால் மறு  அறிவிக்கும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here