இலங்கையில் சித்திரவதைகள் இடம் பெறுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக் கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர்களுக்கான அனைத்து பாராளு மன்ற உறுப்பினர்கள் குழுவின்
தலைவர் போல் ஸ்குலி இந்தக் கோரிக் கையை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரிடம் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளார். இலங்கையில் சர்வதேச ஊடகமொன்று இலங்கையில் சித் திரவதைகள் இடம்பெறுவதாகக் குற்றம் சும த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.