மீசாலையில் தொடருந்து உந்துருளியில் மோதி ஒருவர் பலி!

0
128

மீசாலை புத்தூர் சந்தியில் தொடருந்து மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியா கியுள்ளார்.
நேற்று மதியம் 3மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்த தொடருந்தில் மோதுண்டே குறித்த குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்
புத்தூர் சந்திக்கு அண்மையில் அமைந் துள்ள தொடருந்துக் கடவையில் சமிக்ஞையை அவதானிக்காமல் உந்துருளியில் கடக்க முற்பட்டபோதே விபத்து ஏற்பட்டுள்ளது.

மீசாலை வடக்கு மீசாலை உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த தெய்வேந்திரம் ஞானயூகன் (வயது 38) என்பவரே பலியாகியுள்ளார். சட லம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here