மாவீரர் துயிலும் இல்லங்களை ஒழுங்கமைப்பதில் மக்கள்!

0
240

சிறீலங்கா ஆக்கிரப்மிப்பு அரசினால் அழித்தொழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த இடத்தை ஒழுங்கமைப்பதில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்
அந்தவகையில் கிளிநொச்சியில் உள்ள மூன்று மாவீரர் துயிலுமில்லங்களிலும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள், பொது அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியற் கட்சிகள் எனப் பலரும் இணைந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காலத்தில் பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நினைவேந்தல் ஏற்பாடாகி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here