கேணல்பரிதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் கண்டன ஒன்று கூடலும்!

0
363


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சின் பொறுப்பாளராக வழிநடத்திவந்த கேணல் பரிதி அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு கேணல் பரிதி வீரமரணமடைந்த தினமான 08.11.2017 புதன்கிழமை அன்று 11.00 மணிக்கு கேணல் பரிதி அவர்களின் துயிலும் இல்லம் அமைந்துள்ள பந்தனில் நடைபெற உள்ளது.
இதேவேளை கேணல் பரிதி அவர்கள் சுட்டு படுகொலைசெய்யபட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்தும் கொலையாளிகள் இனம் காணப்படாத நிலையில் கண்டனம் தெரிவித்து பிரான்சு பாராளுமன்றம் முன்பாக 08.11.2017 அன்று பகல் 15.00 மணிக்கு ஒன்று கூடலும் இடம் பெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here