அச்­சு­வே­லி­யில் உந்துருளி விபத்­தில் இளை­ஞன் பரி­தா­பச்சாவு!

0
425

 மின் கம்­பத்­தில் மோதிய விபத்­தில் இளை­ஞர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். சம்­ப­வம் நேற்று இரவு 8.30 மணி­ய­ள­வில் அச்­சு­வேலி தெற்கு நெருப்­பு­ மூட்டி பகு­தி­யில் இடம்­பெற்­றது.
நாவற்­கு­ழி­யைச் சேர்ந்த சஜீ­பன் (வயது –20) என்ற இளை­ஞன் அச்­சு­வேலி வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்பட்ட நிலை­யில் உயி­ரி­ழந்­தார்.
ஆவ­ரங்­கால் வல்லை முதன்­மைச் சாலை­யில் விபத்து இடம்­பெற்­றது. ஆவ­ரங்­கால் நோக்கி வந்த மோட்­டார் சைக்­கள் வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து முதன்­மைச்­சா­லை­யில் நடப்­பட்­டி­ருந்த மின்­கம்­பத்­து­டன் மோதி­யது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
அதில் பய­னித்த இளை­ஞ­ரு­டைய முகம் சிதை­வ­டைந்­த­தாக மருத்­து­வ­மனை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.
விபத்­தில் சிக்­கிக் காய­ம­டைந்­த­வர் அங்கு நின்ற இளை­ஞர்­க­ளால் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.
எனி­னும் அவர் உயி­ரி­ழந்துவிட்­டார் என்று மருத்­து­வர்­க­ளால் தெரி­விக்­கப்­பட்­டது. விபத்­துத் தொடர்­பான விசா­ர­ணை­களை அச்­சு­வே­லிப் பொலி­ஸார் முன்­னெ­டுத்­துள்­ள­னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here