பிரான்சில் தமிழீழ பெண்கள் எழுச்சிநாளும் 2ம் லெப். மாலதியின் 30 ம் ஆண்டு வணக்க நிகழ்வும்!

0
677

 

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதல் வீரச்சாவை தழுவிக் கொண்ட முதல் பெண் மாவீரர் 2ம் லெப்டினன் மாலதியின் 30 ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் எதிர்வரும் 14.10.2017 சனிக்கிழமை பகல் 15.00 மணிக்கு நந்தியார் பகுதியில் இடம் பெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here