சூரிய கிர­க­ணத்தின் போது உல­கம் அழி­வ­டை­யலாம் என எச்சரிக்கை!

0
331

முடிவு தொடர்­பான சர்ச்­சைக்­கு­ரிய  கோட்­பா­டு­களில் ஒன்று  உல­க­மா­னது இந்த ஆகஸ்ட் மாத இறு­தியில்  இடம்­பெறும் சூரிய  கிர­க­ணத்தின் போது அழி­வ­டை­யலாம்  எனக் கூறு­கி­றது.
நிபிறு என்ற  மர்­ம­மான இராட்­சத கோள் ஒன்று  பூமியின் மீது  மோத­வுள்­ள­தாக கிறிஸ்­தவ எண்­க­ணித சாத்­தி­ர­வி­ய­லா­ள­ரான டேவிட் மியட்  மீண்டும் எச்­ச­ரித்­துள்ளார்.
அவர்  வேதா­க­மத்தில் கூறப்­பட்ட பல வாச­கங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இந்தக் கோட்­பாட்டைத் தெரி­வித்­துள்ளார்.
இதன் பிர­காரம் எதிர்­வரும் 21  ஆம் திகதி  அமெ­ரிக்கப் பிராந்­தி­யத்தில்  பாரிய சூரிய கிர­கணம் இடம்­பெறும் போது  உலகம் அழி­வ­டை­யலாம் என அவர் கூறு­கிறார்.
எனினும் மேற்­படி  சர்ச்­சைக்­கு­ரிய கோட்­பாடு தொடர்பில் விஞ்­ஞா­னிகள் ஒரு­போதும் எதிர்­வு­கூ­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
கோள் எக்ஸ் எனக் குறிப்­பி­டப்­படும் நிபிறு கோளால் ஏற்­ப­டக்­கூ­டிய  உலக அழிவு குறித்து 2003  ஆம் ஆண்­டி­லி­ருந்து பல தட­வைகள்  எதிர்­வு­கூ­றப்­பட்­டி­ருந்­தது.
அந்த இர­க­சிய  கோள் தொடர்­பிலும் அந்தக் கோளால் உல­கிற்கு ஏற்­ப­டக்­ கூ­டிய ஆபத்து  குறித்தும்  அமெ­ரிக்க  நாசா விண்­வெளி ஆராய்ச்சி நிலையம் கூறு­கையில்,  அவை அனைத்தும்  இணை­யத்­தளப் புர­ளிகள்  எனத் தெரி­வித்­துள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here