வவுனியாவில் பாதுகாப்பான தொடருந்துக் கடவை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

0
107

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பான தொடருந்துக் கடவை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி நேற்று(15) மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ். – கொழும்பு தொடருந்தினை வழிமறித்து நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்துகொண்டு தமதுகோரிக்கையை முன்வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here