பிரான்சில் அரியாலை ஐக்கிய கழகம் நடாத்திய துடுப்பெடுத்தாட்டப்போட்டி!

0
367

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழர் விளையாட்டுத்துறையின் ஆதரவில் அரியாலை ஐக்கியகழகம் அமரர்கள் சுப்பிரமணியம் கௌசிகன், சுப்பிரமணியம் இதயராஜ், பஞ்சரத்தினம் ஜனார்த்தனன் ஆகியோரின் நினைவாக 5 ஆவது தடவையாக நடாத்திய துடுப்பெடுத்தாட்டப்போட்டி கடந்த 30.07.2017 ஞாயிற்றுக்கிழமை Chateau de vincennes பகுதியில் விறுவிறுப்பாக இடம்பெற்றது.
பிரான்சின் 16 கழகங்கள் பங்குபற்றிய இப்போட்டியில், முதலிடத்தை ஸ்கந்தா விளையாட்டுக்கழகமும், இரண்டாம் இடத்தை றொக் பைற்றர்ஸ் விளையாட்டுக்கழகம், மூன்றாம் இடத்தை பாடும் மீன் விளையாட்டுக்கழகமும் பெற்றுக்கொண்டன.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here