மதுரையில் தமிழீழ இனப்படுகொலைக்கு எதிரான நினைவேந்தல்!

0
144

ஜூன் 26, 2017 சர்வதேச சித்ரவைதைகளுக்கு எதிரான தினத்தில்,
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையை மறக்க மாட்டோம். இலங்கை-இந்தியா-அமெரிக்கா கூட்டுச் சதியினால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களின் நீதிக்கு குரல் கொடுக்க ஒன்று கூடுவோம்.
அடக்குமுறைகளுக்கு அடிபணிந்து நினைவேந்த மறப்போமா? சாதி, மதம் கடந்து தமிழர்களாய் ஒன்று கூடுவோம்.
அனைவரும் வாருங்கள்.
ஜூன் 26, 2017 திங்கள் மாலை 5 மணி, அம்பிகா திரையரங்கு அருகில், அண்ணா நகர், மதுரை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here