பெரும் திரளான மக்களின் அஞ்சலியுடன் மாமனிதர் சாந்தனின் புகழுடல் தீயுடன் சங்கமம்! (காணொளி)

0
546

மறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகர் மாமனிதர்  சாந்தனின் இறுதி நிகழ்வு பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலிப் பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.

கிளிநொச்சி இரணைமடு பொது மயானத்தில் இன்று செவ்வாய்கிழமை மாலை மாமனிதர் சாந்தனின் புகழுடல் தீயுடன் சங்கமமானது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here