ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் பெரும் திரளான மக்களின் அஞ்சலியுடன் மாமனிதர் சாந்தனின் புகழுடல் தீயுடன் சங்கமம்! (காணொளி) By Admin - February 28, 2017 0 546 Share on Facebook Tweet on Twitter மறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகர் மாமனிதர் சாந்தனின் இறுதி நிகழ்வு பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலிப் பேரெழுச்சியுடன் இடம்பெற்றது. கிளிநொச்சி இரணைமடு பொது மயானத்தில் இன்று செவ்வாய்கிழமை மாலை மாமனிதர் சாந்தனின் புகழுடல் தீயுடன் சங்கமமானது.