சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ள தங்கள் நிலங்களை விடுவிக்கக்கோரி சிறீலங்கா படை முகாமுக்கு முன்னால் கடந்த பதினாறு தினங்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வரும் கேப்பாப்பிலவு மக்களுக்கு ஆதரவாக வலுச்சேர்க்கும் வகையில் பிரான்சு சுதந்திர சதுக்கத்தின் முன்னால் மக்கள் அணிதிரண்டனர்.