“இருளுள் இதய பூமி” ஆவணப்படம் வெளியீடு!

0
366

சிறிலங்கா அரசால் திட்டமிட்டு அபகரிக்கப்படும் மணலாறு எல்லை கிராமங்கள் பற்றிய உண்மையினை வெளிப்படுத்தும் வகையினில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் மக்கள் பிரதிநிதிகள், மற்றும் சமூகத்தலைவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு. மண்காப்பிற்காக மண்ணில் வீழ்ந்தோருக்கு நாம் சமர்ப்பிக்கும் இருளுள் இதய பூமி..
அனைவரையும் (யாழ் ஊடக அமையம்) ஏற்பாட்டாளர்கள்  அன்புடன் அழைத்துள்ளனர்.
காலம் : 12/12/2016 திங்கட்கிழமை
நேரம் : பிற்பகல் 3.30 மணி
இடம் : கலைத்தூது மண்டபம் ,றக்கா வீதி
யாழ்ப்பாணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here