இறுதிப்போர் வரையும் முள்ளிவாய்க்காலில் நின்று வந்த அரசியல் போராளி திரு.அமுதன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் பிரான்ஸ் சார்சல் நகரத்தில் நடைபெற இருக்கும் மாவீரர் நாளில் கலந்து கொள்ளும்படி அனைவரையும் அழைக்கின்றார்.
https://youtu.be/Ugm5N-yUwu0